Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ஸ்ரீ ரவிசங்கர்ஜி/இரண்டும் இணையட்டும்!

இரண்டும் இணையட்டும்!

இரண்டும் இணையட்டும்!

இரண்டும் இணையட்டும்!

ADDED : ஜூலை 20, 2016 09:07 AM


Google News
Latest Tamil News
* தன்னம்பிக்கை இருந்தால் பணிவும் அவசியம் இருக்க வேண்டும். இரண்டையும் இணைத்து வளர்த்துக் கொள்ளுங்கள்.

* அன்றாடம் தியானப்பயிற்சியில் ஈடுபடுங்கள். மனம் துாய்மை பெறுவதோடு விழிப்பு நிலையிலும் இருக்கும்.

* நன்றி உணர்வு மிக்கவர்கள் மற்றவர்களைக் குறை சொல்ல விரும்ப மாட்டார்கள்.

* வழிபடுதல் என்பது ஒரு பயிற்சி அல்ல. அது இருதயத்தின் ஆழத்தில் இருந்து தானாக வெளிப்பட வேண்டும்.

- ரவிசங்கர்ஜி




      Our Apps Available On




      Dinamalar

      Follow us